என்ன மாயம் செய்தாய்
காரணம் இல்லாமல் கூட
உன் மீது காதல் வருகிறதே
முடியவில்லை எனக்கு நீ செய்த தூரோகத்திற்கு உன்னை அழிக்க நினைக்கும் என் இதயத்திற்கு தெரியவில்லை என்னால் நீ அனுப்பிய குறுஞ்செய்தியை கூட அழிக்க...
No comments:
Post a Comment