என் பதிலே
என் விழிகள் தேடும் வர்ணங்கள் நீயே..
என் தனிமை விரும்பும் நினைவுகள் நீயே..
என் கற்பனை வரையும் ஓவியம் நீயே..
என் சிந்தனை கிருக்கும் கவிதை நீயே..
என் இரவுகள் காணும் கனவுகள் நீயே..
என் இளமை புசிக்கும் ஆசைகள் நீயே..
என் காதல் திருடும் பொக்கிஷம் நீயே..
என் இதயம் தொடும் சுவாசம் நீயே..
என் உயிர் வாழும் வாழ்க்கை நீயே..
உன்னில் நான் இல்லை என்றாலும் என்னில் நீயே.......


No comments:
Post a Comment